Monday, January 2, 2012

எல்லாம் கற்றுத் தந்த 
என் இனிய 
ஆசான்களே!
ஏன் இன்னும்
அன்பை வெளிப்படுத்தும் 
விதம் பற்றி மட்டும் கற்றுத்
தரவில்லை.......
எனக்கு?

No comments:

Post a Comment